Wednesday, March 3, 2010

பிடித்த கவிதைகள்

லேகியம் விற்பன்னர்
வாலிப, வயோதிக அன்பர்களே!
உங்களுக்கு ஆண்மை குறைவா?
ஆம்பிளையா என்ற சந்தேகமா? - நான்
லேகியம் விற்கிறேன்...
என் மனைவி - எனை
நாலு காசு சம்பாதிக்க
துப்பில்லாத - நீயெல்லாம்
ஆம்பிளையா எனக் கேட்டதால்...


கையில் கொஞ்சம் அதிகமாக
பணம் இருந்தாலே !
பக்கத்தில் வருபவர்கள் எல்லோரையும்
திருடனாகத்தான் பார்க்கிறது
மனசு

No comments:

Post a Comment