பிரபாகரன்
சே குவேரா
பிடேல் காஸ்ட்ரோ
ரஜினி
வீரப்பன் (சந்தன)
இங்கு நான் பட்டியல் இட்டிருக்கும் நபர்கள் எல்லாம் எனக்கு நாயகர்கள் ஆக தோன்றியவர்களே. எதனால் என்று தெரியவில்லை. அவர்களுடை மக்கள் செல்வாக்காகவும் இருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இவர்களுடைய பண்பு எனக்கு பிடித்திருந்தது