Thursday, December 10, 2009

வணக்கம்

இது என்னுடைய முதலாவது பதிப்பு. எனக்கு முன்பு எதுவும் எழுதி பழக்கம் இல்லை. எனக்கு தோன்றியதை நான் இங்கு பதிவிடுகிறேன். உங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடவும். எனக்கு அது மேலும் ஊக்கத்தை தரும் .

5 comments:

  1. தோன்றுவதையெல்லம் எழுதுவத்ற்க்குத்தான் இந்த வலைப்பதிவு. நானும் இப்படி வந்ததுதான். நம் போன்ற புதிய பதிவர்களுக்கு பல பதிவர்களும் ஊக்கம் தருவார்கள். மனசில் பட்டடதெயெல்லாம் போட்டுத் தாக்குங்க. படிக்க நாங்க இருக்கிறோம்.முதலில் உங்களுக்குப்பிடித்த எழுத்துக்களுக்கு கமெண்ட் கொடுங்கள். பின் உங்கள் பதிவை வந்து பார்ப்பார்கள்.

    ReplyDelete
  2. ethunalum padikuravanuku pudikura mathiri eluthi palagu , athuku mothala namaku antha visiyam pudikanum , entha blogaum follow pannatha, all the best!!!

    ReplyDelete
  3. Its really gud nd interesting too.. hats offf??!!!

    ReplyDelete