Tuesday, May 19, 2015

அடுத்த தலைமுறை....!!!???

புது வீட்டுக்கு குடி போயாச்சு... இதுவரைக்கும் எந்த இடத்த பாத்தாலும் ஒரே சந்தோசம்.... ஒரு சின்ன வருத்தம் என்னோட மனதில்....... இப்போ எனக்கும் என்னோட பெற்றோருக்கும் தனி அறைகள்.... இது என்னவோ என்னை அவர்களிடம் இருந்த அந்நிய படுத்துற மாதிரி ஓர் உணர்வை உண்டாகுகிறது.... பழைய வீட்டில் இருந்த மாதிரி ஒரு சுதந்திரம் இங்கு இல்லை.... எப்போவேனாலும் எங்கு வேணாலும் பழைய வீட்டில் சுத்தலாம்.. ஆனா இங்கு என்னோட அறைக்கு வர அப்பாவும் அம்மாவும் அன்னியர் போல கேட்டுகிட்டுவறாங்க... எனக்கும் அங்க போக ஒரு தயக்கம்... கசப்ப இருந்தாலும் இதுதான் உண்மை...

No comments:

Post a Comment